Thursday, September 14, 2017

பின்னிரவில் 
துயில் கலைய
பீதியுடன்
அரையொளியில்
மனப்பலகையில்
பெருக்கியும்
வகுத்தும்
விரல் மடித்துக்
கூட்டியும்
விழி பிதுங்கச்
செய்யும்
விற்பனை இலக்குகள்!!

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...