Thursday, September 14, 2017

வயதறியா மனம்

சாளரத்தின் வழி
சங்கீத
பறவை இசை ..

அறையின் மென் குளிர் 
விரல் தொட்டு
துயில் எழுப்ப

வயதறியா மனம்
ஒரு வரம் ..
இங்கு
வாழ்வென்பது
சுகம் ..!

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...