சாளரத்தின் வழி
சங்கீத
பறவை இசை ..
அறையின் மென் குளிர்
விரல் தொட்டு
துயில் எழுப்ப
வயதறியா மனம்
ஒரு வரம் ..
இங்கு
வாழ்வென்பது
சுகம் ..!
சங்கீத
பறவை இசை ..
அறையின் மென் குளிர்
விரல் தொட்டு
துயில் எழுப்ப
வயதறியா மனம்
ஒரு வரம் ..
இங்கு
வாழ்வென்பது
சுகம் ..!

No comments:
Post a Comment