Thursday, September 14, 2017

அழகென்பது
அணிகலனிலா?
நெற்றிியில் 
அறிவும்
நெஞ்சில் 
துணிவும்
நேர்மை
உழைப்பைச்
சூடிய பெண்மை
எந்நாளும் அழகே

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...