Thursday, September 14, 2017

அலைகளில் 
அலைந்து
கடுங்காற்றில்
கலைந்து
திசை தேடி
திசை தேடி
பயணம்
துவங்கிய
கரையில்
தரை தட்டி
நிற்கும்
எனது படகு

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...