கவியத் துவங்கும்
மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்
மாலைப் பொழுது
சின்ன மழலையின்
சன்னமான கேவலென
மென்குரலில்
அழத்துவங்கும் மழை
சன்னலோர
மரங்கள்
பின்தொடர
இலகுவாக்கும்
பயணமும்
இளகிக் கிடக்கும்
மனமும்
No comments:
Post a Comment