Thursday, September 14, 2017

அன்பெனபதே 
அணிகலனாய்
அன்பென்பதே
படைக்கலனாய்
அன்பென்பதே 
பலமாய் ,
அன்பென்பதே
வரமாய்
அன்பென்பதே
இடறி விழும்
பலவீனமாய்
அன்பென்பதே
அனைத்துமாய்
ஆனதிந்த வாழ்வு

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...