Thursday, September 14, 2017

பின்னிரவில் விரலகள்
பிணைத்த நேரம்

அழகிய 
சொல்லொன்று 
சொல்லெனறேன்

நாம் என்றாய்

பழகிய சொல் ஏன்?
இணையான
சொல் சொல் என்றேன்

இணையேதும்
இல்லாத
நாம் நாம்தான் என்கிறாய்

அடடா

No comments:

Post a Comment

 பூக்கள் பூக்கும் தருணம்  மரியா சிவானந்தம்  நீங்கள் பள்ளியில் சேர்ந்த நேரம் நினைவில் இருக்கா ? எனக்கு லேசாதாங்க  நினைவுக்கு வருகிறது . ஐந்து...